சனி, 22 ஜூன், 2013

கடவுள் சுற்றுலா சென்று விட்டாரா?


பகுத்தறிவாதி : அய்யா நண்பரே, வட மாநிலங்களில் மழை வெளுத்து வாங்குகிறதே, புண்ணிய பூமியான இறைவன் இருக்கும் இடத்தை தேடித்தானே பக்த கோடிகள் அனைவரும் யாத்திரை சென்றனர். ஏனப்பா அவர்களுக்கு இந்த சங்கடங்கள். இப்போது மக்களை காக்க வேண்டிய உங்கள் கடவுள் எங்கேயப்பா இருக்கிறார்?


ஆன்மிகவாதி : அவருக்கு எப்போது என்ன செய்ய வேண்டும் என்று தெரியும்.


பகுத்தறிவாதி : உங்கள் கடவுள் "வட இந்தியாவில் மழை அதிகம் பொழிகிறது, குளிரின் தாக்கம் அதிகமாக இருக்கிறது" என எண்ணி தென் இந்தியாவுக்கு இன்ப சுற்றுலா வந்து விட்டாரா?


பக்தர்களே,யோசிப்பீர்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக