புதன், 29 ஆகஸ்ட், 2012

கடவுளும் என் கேள்விகளும்



1 கருத்து:

  1. மனிதன்
    மனிதனாகவும்
    விலங்குகளாகவும்
    பறவைகளாகவும்
    செடிகளாகவும்
    பாறைகளாகவும்
    தனி தனியே பிரித்து பார்ப்பதால் நடப்பவை தான் இத்தனை சூழ்நிலைகள் நிலவுகின்றன
    இவை எல்லாம் செயல்பட சக்தி ஒன்று தேவை அது தான் உயிர் சக்தி
    இதை புரிந்து கொள்ள அவன் தன் உயிர் சக்தியை மேல் எழும்ப செய்ய வேண்டும் .
    அதற்கு முதற் படியை அவன் இந்த பிரபஞ்சத்தில் உள்ள பஞ்சபூதங்களும் தனக்குள்ளே உள்ளது என்பதயும். தனக்குள்ளே உள்ள உடல் தன்மை கடந்து உயிர் என்பது ஒன்றே என்ற தன்மையையும் அவன் புரிந்து கொள்ள வேண்டும்.இந்த பிரபஞ்சத்தில் உள்ள சக்தி ஒன்றே அவை வெவேறு பரி மனங்களில் செயல்படுகிறது. இதை இப்போதைய அறிவியலும் உறுதி படுத்துகிறது.
    இந்த நிலையின் உருவக தன்மை மட்டுமே கடவுள்.
    இதனை முழுமையாக உணர்ந்து செயல்பட்டால் ஆன்மிகம்.

    பதிலளிநீக்கு