சனி, 22 ஜூன், 2013

எயிட்ஸ் கர்ம வினைப்பயனா?

பகுத்தறிவாதி : அகிலமும் ஆளும் இறைவனை தரிசிக்க இமய மலைக்கு யாத்திரை வந்த பக்த கோடிகளை, கடவுள் ஏன் கை விட்டு விட்டார்? 

ஆன்மிகவாதி : அவர் அவர்களின் கர்ம வினைப்பயன் 


பகுத்தறிவாதி : கர்ம வினையென்றால் என்ன?


ஆன்மிகவாதி : அதாவது அவர்கள் தங்களுடைய முன் ஜென்மத்தில் செய்த செயல்களின் வினைப்பயனை இப்போது அனுபவிக்கிறார்கள்.


பகுத்தறிவாதி : சரி அய்யா, உங்களுக்கு உயிர்கொல்லி நோயான எயிட்ஸ்(AIDS) வந்தாலும் இப்படியே தான் சொல்வீரா? அதற்கு காரணம் கடந்த பிறவியில் நீங்கள் செய்த பாவத்தின் வெளிப்பாடா? அல்லது இந்த பிறவியில் நீங்கள் ஆடிய ஆட்டமா? எது காரணம் ?


பக்தர்களே,யோசிப்பீர்!!!


பின் குறிப்பு : எயிட்ஸ் நோய் 1981 ஆம் ஆண்டுதான் கண்டு பிடிக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக